Site hosted by Angelfire.com: Build your free website today!
பொதுவாக பிராய்லர் கடைகளுக்கு கோழியை லாரி மூலம் இரவு நேரங்களில் தான் சப்ளை செய்கின்றனர் ! அவ்வாறு இரவு நேரங்களில் வரும் கோழியை கடைக்கு வெளியில் வைத்துவிட்டு செல்வதும் உண்டு ..பிறகு மழையிலும் , பணியிலும் அது இருப்பது ஒரு கொடுமை !

காலையில் அறுக்கப்படும் கோழிதானே என்று அதற்க்கு தண்ணி உணவு வைப்பதில் கூட அலட்சியம் ஒரு கொடுமை !

பிறகு கோழிகளை அறுத்து மற்ற கோழிகளின் கண் முன்னே அதை துடிக்க போடுவது ஒரு கொடுமை !

அறுப்பதிலாவது சரியான கத்தியை கொண்டு இலகுவாக அதன் உயிர் பிரியுமாறு செய்கிறார்களா என்றால் அதுவும் அதிக நேரம் போராடி உயிர்பிரியும்படி அலட்சியம் காட்டுவது ஒரு கொடுமை !